sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயிலில் அடிபட்டு பெண் வக்கீல் பலி

/

ரயிலில் அடிபட்டு பெண் வக்கீல் பலி

ரயிலில் அடிபட்டு பெண் வக்கீல் பலி

ரயிலில் அடிபட்டு பெண் வக்கீல் பலி


ADDED : பிப் 15, 2024 09:42 PM

Google News

ADDED : பிப் 15, 2024 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:கிருஷ்ணகிரி மாவட்டம், கொளஞ்சியைச் சேர்ந்தவர் அம்சவள்ளி, 49; வழக்கறிஞர். இவர், பெருங்களத்துாரில் தங்கி, வழக்கறிஞராக பணிபுரிந்து வந்து உள்ளார்.

சம்பவத்தன்று பேருந்து நிலையம் செல்வதற்காக நடந்து சென்றார்.

பெருங்களத்துார் ஏரிக்கரை நிறுத்தம் அருகே, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காதில், 'ஹெட்போன்' இருந்ததால், கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us