sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு

/

சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு

சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு

சிறுகாவேரிபாக்கம் கிராமத்தில் ட்ரோன் வாயிலாக உரம் தெளிப்பு


ADDED : மார் 16, 2025 08:44 PM

Google News

ADDED : மார் 16, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், சகாயத்தோட்டம் கிராமத்தில் இயங்கும் தொன்போஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவியர், நேற்று முதல், சிறுகாவேரிபாக்கம் பகுதியில் தங்கி, ஒரு மாத கால பயிற்சி பெற உள்ளனர்.

நேற்று காலை, சிறுகாவேரிபாக்கம் கிராம விவசாயின் நிலத்தில், ட்ரோன் வாயிலாக ரசாயன உரம் தெளிப்பு குறித்து, விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

தொன்போஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவியர் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us