sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏரியில் மூழ்கி மீனவர் பலி

/

ஏரியில் மூழ்கி மீனவர் பலி

ஏரியில் மூழ்கி மீனவர் பலி

ஏரியில் மூழ்கி மீனவர் பலி


ADDED : ஏப் 11, 2025 10:39 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம்அடுத்த எடையார்பாக்கம்ஏரியில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, நேற்று முன் தினம் அவ்வழியாக சென்றவர்கள்சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு சென்ற போலீசார்,உடலை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், எடையார்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 42, என்பவர் கடந்த 9ம் தேதி ஏரிக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிந்தது.






      Dinamalar
      Follow us