sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

விமான பணிப்பெண் தற்கொலை

/

விமான பணிப்பெண் தற்கொலை

விமான பணிப்பெண் தற்கொலை

விமான பணிப்பெண் தற்கொலை


UPDATED : மார் 29, 2025 06:59 PM

ADDED : மார் 29, 2025 06:46 PM

Google News

UPDATED : மார் 29, 2025 06:59 PM ADDED : மார் 29, 2025 06:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிஷா வர்மா, 24; சென்னை விமான நிலையத்தில், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமான பணிப்பெண்ணாக வேலை செய்தார்.

அபிஷா வர்மாவின் தந்தை இறந்துவிட்டார். தாய், வேறு ஒரு நபரை திருமணம் செய்து துபாய் சென்றுவிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, தாயை காண விரக்தியில் அபிஷா இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த, குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us