sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச உத்சவம்

/

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச உத்சவம்

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச உத்சவம்

அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச உத்சவம்


UPDATED : ஜூலை 30, 2025 11:50 PM

ADDED : ஜூலை 30, 2025 11:49 PM

Google News

UPDATED : ஜூலை 30, 2025 11:50 PM ADDED : ஜூலை 30, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 50 ஆண்டுகளுக்குப் பின், கஜேந்திர மோட்சம் உத்சவம் விமரிசையாக நடந்தது.

Image 1449980


காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது.

இக்கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து உபயதாரர் வாயிலாக 22 லட்சம் ரூபாய் செலவில் குளம் சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆடி அஸ்தம் தினமான நேற்று கஜேந்திர மோட்சம் மற்றும் அஷ்டபுஜ பெருமாள் கருட சேவை உத்சவம் நடந்தது.



உத்சவத்தையொட்டி நேற்று, மாலை 6:30 மணிக்கு அஷ்டபுஜ கருடவாகனத்தில் எழுந்தருளி மாட வீதி வலம் வந்தார்.

கஜேந்திர வரதர் குளத்தில் எழுந்தருளி, முதலையின் தலையை வெட்டி, யானைக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வு விமரிசையாக நடந்தது.

உத்சவத்திற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், வார்டு கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்டோர் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us