sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு ஊழியர் சங்க வட்ட கிளை பேரவை கூட்டம்

/

அரசு ஊழியர் சங்க வட்ட கிளை பேரவை கூட்டம்

அரசு ஊழியர் சங்க வட்ட கிளை பேரவை கூட்டம்

அரசு ஊழியர் சங்க வட்ட கிளை பேரவை கூட்டம்


ADDED : ஆக 25, 2025 11:27 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உத்திரமேரூர் வட்டக் கிளை பேரவை கூட்டம் நடந்தது.

உத்திரமேரூர் வட்டக்கிளை பேரவை கூட்டம், வட்ட தலைவர் பிரேம்குமார் தலைமையில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலர் மருதன் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுச் செயலர் லெனின் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம் அடிப்படையில் நடக்கும் பணி நியமனத்தை முழுதுமாக கைவிட வேண்டும்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us