ADDED : மார் 23, 2025 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, விஷார் அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது.
பள்ளி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ருக்மணி தலைமை வகித்தார். வேளாண் துறை அலுவலர் தீபா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாதிரி திட்டத்தில் செய்யக்கூடிய மாணவ - மாணவியருக்கு பரிசு மற்றும் பள்ளிக்கு தேவையான அலமாரி ஆகியப் பொருட்களை வாங்கி கொடுத்தார்.
இதில், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.