sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

/

நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா

நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா


ADDED : செப் 03, 2025 10:35 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கல்லுகுளம் நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது.

சின்ன காஞ்சிபுரம் கல்லுகுளம் வேகவதி தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரமும், 8:00 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும், காலை 11:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பால்குட ஊர்வலமும் நடந்தது.

மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:30 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு தும்பவனத்தம்மன் கைச்சிலம்பாட்ட கலைகுழுவினரின் பம்பை உடுக்கையுடன், பால விநாயகர், பாலமுருனுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாகாத்தம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். விழாவிற்கான ஏற்பாட்டை வேகவதி தெருவாசிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us