sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கத்தியால் தலையில் வெட்டி மொபைல்போன் பறிப்பு

/

கத்தியால் தலையில் வெட்டி மொபைல்போன் பறிப்பு

கத்தியால் தலையில் வெட்டி மொபைல்போன் பறிப்பு

கத்தியால் தலையில் வெட்டி மொபைல்போன் பறிப்பு


ADDED : ஜன 31, 2024 09:53 PM

Google News

ADDED : ஜன 31, 2024 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார், காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரிடம், பீபாதரன்மண்டல், 40, என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகேயுள்ள கம்பெனியில் சாப்பாடு இறக்கிவிட்டு, கம்பெனி வெளியே மொபைல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இருவர், இருசக்கர வாகனத்தில் வந்து, பீபாதரன்மண்டலை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு, மொபைல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 அதேபோல, செரப்பணஞ்சேரி அருகேயுள்ள நாவலுார் கிராமத்தில் வசிப்பவர் மனோஜ், 17. ஒரகடம் அருகேயுள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம், இயற்கை உபாதை கழிக்க, அங்குள்ள சுற்றுச்சுவரில் மொபைல்போனை வைத்துள்ளார். அப்போது, அங்கு வந்த நபர்கள் அவரது மொபைல்போனை எடுத்து சென்றதாக, ஒரகடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us