sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்

/

உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்

உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்

உழவர் சந்தையோரம் நிறுத்தும் வாகனங்களால் கடும் நெரிசல்


ADDED : ஜன 21, 2025 01:14 AM

Google News

ADDED : ஜன 21, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தலைமை அஞ்சலகம், மாவட்ட விளையாட்டு அரங்கம், உழவர் சந்தை, சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், டாஸ்மாக் மதுபான கடை, பலசரக்கு மளிகை கடைகள் உள்ளன.

பழைய ரயில் நிலையம், பேருந்து நிலையம், பட்டு ஜவுளிக்கடைகள் அதிகம் நிறைந்த காந்தி சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், ரயில்வே சாலை வழியாக சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், உழவர் சந்தை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, உழவர் சந்தை அருகே வாகனங்களை நிறுத்த போலீசார் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us