sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : அக் 04, 2025 08:03 PM

Google News

ADDED : அக் 04, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:பாண்டவாக்கத்தில், வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து, 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருடப்பட்டு உள்ளது.

உத்திரமேரூர் அடுத்த பாண்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 60; விவசாயி. நேற்று முன்தினம் வீட்டில் உறங்கிய இவர், நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டு அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 20 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரையடுத்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us