sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நாட்டுக்கோழிக்கு காயங்களை ஆற்ற வழிமுறை

/

நாட்டுக்கோழிக்கு காயங்களை ஆற்ற வழிமுறை

நாட்டுக்கோழிக்கு காயங்களை ஆற்ற வழிமுறை

நாட்டுக்கோழிக்கு காயங்களை ஆற்ற வழிமுறை


ADDED : ஆக 27, 2025 02:25 AM

Google News

ADDED : ஆக 27, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நா ட்டுக்கோழிகளுக்கு காயங்களை ஆற்றுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:

நெல், காய்கறி பயிர்களுக்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை வளர்ப்பு தொழிலை, விவசாயிகள் அதிகமாக செய்து வருகின்றனர்.

நாட்டுக்கோழிகளை வளர்க்கும் போது, ஒரு கோழி மற்றொரு கோழியை அலகால் கொத்தி காயப்படுத்தும்.

காயங்கள் பெரிதாகி விடும். கவனிக்காமல் விட்டு விட்டால், புண்ணில் சீழ் பிடித்து, கோழிகள் இறக்க நேரிடும். நாட்டுக்கோழி இனப் பெருக்கம் குறைந்து, வருவாய் இழப்பு ஏற்படுத்தும். இதை தவிர்க்க, மஞ்சள் கிழங்குடன், ஒரு பல் வெள்ளை பூண்டு அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காயங்கள் மீது தடவ வேண்டு ம். இதுதவிர, சோற்றுக்கற்றாழையுடன், மஞ்சள் துாள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது சரியாகும் வரையில் பூச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:

- -கே.பிரேமவல்லி,

97907 53594.






      Dinamalar
      Follow us