sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை

/

காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை

காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை

காஞ்சிபுரத்தில் நாளை சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை


ADDED : அக் 22, 2024 06:56 PM

Google News

ADDED : அக் 22, 2024 06:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட 8 வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

நல வாரியம் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள், 18 - 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருக்க வேண்டும். நல வாரிய உதவிகள் பெற நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம்.

நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us