sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அஞ்சல் துறை ஊழியர்கள் பணி பயிற்சி மையம் திறப்பு

/

அஞ்சல் துறை ஊழியர்கள் பணி பயிற்சி மையம் திறப்பு

அஞ்சல் துறை ஊழியர்கள் பணி பயிற்சி மையம் திறப்பு

அஞ்சல் துறை ஊழியர்கள் பணி பயிற்சி மையம் திறப்பு


ADDED : பிப் 16, 2024 10:36 PM

Google News

ADDED : பிப் 16, 2024 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், அஞ்சல் துறை ஊழியர்களுக்கு, பணி பயிற்சி மையம் திறப்பு விழா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார்.

அஞ்சல் துறை தலைமை இயக்குனர் ஸ்மிதா குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அஞ்சல் துறை ஊழியர்கள் பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம், அரக்கோணம் அஞ்சல் கோட்ட ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, அஞ்சல் துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குனர் மனோஜ், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us