sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மண் மாதிரி சேகரிப்பு காஞ்சியில் அதிகரிப்பு

/

மண் மாதிரி சேகரிப்பு காஞ்சியில் அதிகரிப்பு

மண் மாதிரி சேகரிப்பு காஞ்சியில் அதிகரிப்பு

மண் மாதிரி சேகரிப்பு காஞ்சியில் அதிகரிப்பு


ADDED : மார் 11, 2024 11:02 PM

Google News

ADDED : மார் 11, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில், நெல், உளுந்து, எண்ணெய் வித்து பயிர்கள் என, பல வித பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

விவசாயிகள் சாகுபடி செய்யப்படும் நிலங்களில், வேளாண் துறையினர் மூலமாக, மண் மாதிரி சேகரித்து உர செலவினங்களை குறைக்க, வேளாண் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதன்படி, 2022 - -23ம் நிதி ஆண்டில், 1,386 மண் மாதிரிகளை வேளாண் துறையினர் சேகரித்து, மண் வள அட்டையில், உரங்கள் பரிந்துரை எழுதி கொடுத்துள்ளனர்.

அதேபோல, 2023- - 24ம் நிதி ஆண்டில், 2,382 மண் மாதிரிகளை வேளாண் துறையினர் சேகரித்து, மண் வள அட்டையில் உரங்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

கடந்த, 2022- - 23ம் நிதி ஆண்டை காட்டிலும், 2023 - -24ம் நிதி ஆண்டு, 996 மண் மாதிரிகள் அதிகமாக உள்ளன.

இதன் வாயிலாக, விவசாயிகள் சாகுபடி செய்யும் பரப்பிற்கு ஏற்ப உர செலவு குறைந்து உள்ளது என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us