sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சங்கரா பல்கலையில் மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவக்கம்

/

சங்கரா பல்கலையில் மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவக்கம்

சங்கரா பல்கலையில் மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவக்கம்

சங்கரா பல்கலையில் மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவக்கம்

1


ADDED : ஜன 04, 2024 08:53 PM

Google News

ADDED : ஜன 04, 2024 08:53 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவங்கப்பட்டது.

புதுடெல்லி கேந்திரியசமஸ்கிருத விஸ்வ வித்யாலயம், சம்ஸ்கிருத பல்கலையால் 'அஷ்டாதசீ' எனும் திட்டத்தின் வாயிலாக, மாலை நேர சமஸ்கிருத வகுப்பு துவங்கப்பட்டு உள்ளது.

பல்கலை துணைவேந்தர்பேராசிரியர் ஸ்ரீநிவாசு, சமஸ்கிருத வகுப்பை துவக்கி வைத்து, சமஸ்கிருத மொழியின் தொன்மை மற்றும் அதன் சிறப்புகள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் தேவஜோதி ஜனா, இந்நிகழ்ச்சியின் குறிக்கோள் மற்றும் நடைமுறை குறித்து எடுத்துரைத்தார். சமஸ்கிருத துறை தலைவர் முனைவர் நவீன் வரவேற்றார்.






      Dinamalar
      Follow us