sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி அத்திவரதர் வைபவம்

/

காஞ்சி அத்திவரதர் வைபவம்

காஞ்சி அத்திவரதர் வைபவம்

காஞ்சி அத்திவரதர் வைபவம்


ADDED : மே 17, 2025 01:11 AM

Google News

ADDED : மே 17, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் தீர்த்தத்தில் இருந்து அத்திவரதர் வெளியில் எடுக்கப்பட்டார்.

பின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடந்தன. நின்ற கோலத்தில் 24 நாட்களும், சயன கோலத்தில் 24 நாட்கள் என, ஆகஸ்ட் 17 வரை இந்த வைபவம் நடந்தது.

இதில், ஒரு கோடி பக்தர்களுக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

இதற்கு முன், 1979ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடந்தது. அடுத்து 40 ஆண்டுகள் கழித்து 2059ம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடைபெற உள்ளது.

தற்போது கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் தெப்பகுளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்திற்குள் அத்திவரதர் சயன நிலையில் உள்ளார்.






      Dinamalar
      Follow us