sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்


ADDED : டிச 11, 2024 11:04 PM

Google News

ADDED : டிச 11, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்


வண்டலுார் --- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த காரணித்தாங்களில் இருந்து பேரிஞ்சம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

பேரிஞ்சம்பாக்கம், வளத்தஞ்சேரி, கண்ணதாங்கல், குண்டுபெரும்பேடு உள்ளிட்ட பல்வேறு கிரமத்தினர், இந்த சாலை வழியே, படப்பை, ஒரகடம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், பேரிஞ்சம்பாக்கம் பெருமாள் கோவில் அருகே, இரவு நேரத்தில் சாலையை வழிமறித்து மாடுகள் நிற்கின்றன. இதனால், இரவு நேரத்தில் அவசர தேவைக்காக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, சாலையை மறித்து நிற்கும் மாடுகளை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மா. புஷ்பராஜ், பேரிஞ்சம்பாக்கம்






      Dinamalar
      Follow us