sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : மே 29, 2024 11:49 PM

Google News

ADDED : மே 29, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி


வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், தங்களின் மாடுகளை சாலையில் திரிய விடுகின்றனர்.

அவை, போக்குவரத்து இடையூராக சாலையில் நடுவே நிற்கின்றன. இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், மாடுகளின் மீது மோதி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் அடைக்க, செரப்பனஞ்சேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சா. மாணிக்கம்,

படப்பை.






      Dinamalar
      Follow us