sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்


ADDED : ஆக 01, 2024 01:10 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்


காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி ஊராட்சி, பாலுச்செட்டிசத்திரம் காந்தி வீதியில், துவக்கப் பள்ளி கட்டடம் உள்ளது. இதன் அருகே, 7.96 லட்ச ரூபாய் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய கட்டமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

ஒராண்டாகியும், பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், நிதி வீணாவதேடு, அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

- கே. தீனதயாளன், பாலுச்செட்டிசத்திரம்.






      Dinamalar
      Follow us