sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

லாரி டிரைவர் மர்ம சாவு

/

லாரி டிரைவர் மர்ம சாவு

லாரி டிரைவர் மர்ம சாவு

லாரி டிரைவர் மர்ம சாவு


ADDED : ஆக 23, 2011 01:58 AM

Google News

ADDED : ஆக 23, 2011 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல் : மதுரவாயல் பாலத்தின் கீழ், மர்மமான முறையில் இறந்து கிடந்த லாரி டிரைவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நேற்று, இறந்து கிடந்தார்.

இது குறித்து, மதுரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில், அவர், காஞ்சிபுரம் மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த, கீரப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் உமாபதி என்பது, அவரது சட்டை பையையில் இருந்த டிரைவிங் லைசென்ஸ் மூலம் தெரிந்தது.இவரது மனைவி செல்வி. வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டிற்கு செல்லும் உமாபதி, கடந்த வாரம் தான், வீட்டிலிருந்து, லாரி ஓட்டுவதற்காக வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.இவரது மரணம் குறித்து, பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us