sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி

/

பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி

பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி

பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி


ADDED : செப் 14, 2011 03:09 AM

Google News

ADDED : செப் 14, 2011 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா.

இவரது மகன் விக்னேஷ், 19. செங்கல்பட்டு பை-பாஸ் சாலையில் உள்ள, தனியார் ஓட்டலில், வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, வேடந்தாங்கலிலிருந்து செங்கல்பட்டு சென்ற அரசு டவுன் பஸ்சில், மாமண்டூரில் ஏறினார். பஸ் வேதநாராயணபுரம் மேம்பாலத்திலிருந்து இறங்கி, வேகத்தடையில் மெதுவாக சென்றபோது, விக்னேஷ் பஸ்சிலிருந்து குதித்தார். அப்போது, தவறி கீழே விழுந்தார். அவர் மீது, பஸ்சின் பின்பக்க டயர் ஏறியதில், அவர் பரிதாபமாக இறந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us