sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இளம்பெண் தீக்குளிப்புஆர்.டி.ஓ., விசாரணை

/

இளம்பெண் தீக்குளிப்புஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தீக்குளிப்புஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தீக்குளிப்புஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : செப் 16, 2011 03:55 AM

Google News

ADDED : செப் 16, 2011 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:இளம்பெண் தீக்குளித்து இறந்தார். ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.வண்டலூர் அடுத்த, மண்ணிவாக்கம் கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் தேவராஜ். ரேடியோ சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மீனாட்சி, 24. திருமணமாகி ஆறு ஆண்டுகளாகிறது. மூன்று மகன்கள் உள்ளனர்.

குடும்பப் பிரச்னை காரணமாக, கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, மீனாட்சி, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்து இறந்தார். இது குறித்து, ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆர்.டி.ஓ., செல்லப்பா விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us