sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இறுதி சடங்கில் பங்கேற்ற இருவருக்கு கத்திக்குத்து

/

இறுதி சடங்கில் பங்கேற்ற இருவருக்கு கத்திக்குத்து

இறுதி சடங்கில் பங்கேற்ற இருவருக்கு கத்திக்குத்து

இறுதி சடங்கில் பங்கேற்ற இருவருக்கு கத்திக்குத்து


ADDED : பிப் 14, 2025 10:38 PM

Google News

ADDED : பிப் 14, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:படப்பை அருகே, ஆசா நகரை சேர்ந்தவர் மோகித்ராஜ், 30, உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க, ஒரகடம் அருகே, எறையூர் கிராமத்திற்கு சென்றார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிலர், மது போதையில் மோகித்ராஜிடன் தகராறில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினர்.

இதை தடுத்த மோகித்தின் உறவினரான ஜெகதீசன் என்பவருக்கும் இடது காதில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, மாத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு, மோகித்ராஜிற்கு தலை மற்றும் முகத்தில் 13 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் படி, ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, எறையூர் பகுதியை சேர்ந்த லாரன்ஸ், 44 என்பரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமார், சரத்குமார் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us