sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கூழமந்தல் பேசும் பெருமாள் 5 அலங்காரத்தில் அருள்பாலிப்பு

/

கூழமந்தல் பேசும் பெருமாள் 5 அலங்காரத்தில் அருள்பாலிப்பு

கூழமந்தல் பேசும் பெருமாள் 5 அலங்காரத்தில் அருள்பாலிப்பு

கூழமந்தல் பேசும் பெருமாள் 5 அலங்காரத்தில் அருள்பாலிப்பு


ADDED : அக் 19, 2024 11:24 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாதம் நிறைவு உற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் விசேஷ அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது.

அதை தொடர்ந்து, பித்தளை, காகித கூழ் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர், பாண்டுரங்க சுவாமி, பள்ளிகொண்ட ரங்கநாதர், கருடாழ்வார், ஹனுமன் ஆகிய ஐந்து அலங்காரத்தில் பேசும்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதை தொடர்ந்து அன்னதானம், கலை நிகழ்ச்சி, பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பேசும் பெருமாள் ஐந்தாவது வார சனிக்கிழமை உற்சவ நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us