sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

100 நாள் வேலை பணியாளர்களால் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு

/

100 நாள் வேலை பணியாளர்களால் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு

100 நாள் வேலை பணியாளர்களால் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு

100 நாள் வேலை பணியாளர்களால் ஏரி வரத்து கால்வாய் சீரமைப்பு


ADDED : நவ 23, 2024 11:26 PM

Google News

ADDED : நவ 23, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூர் ஏரிநீரை பயன்படுத்தி சுற்றியுள்ள பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், ஏரிக்கு மழைநீர் வரும் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் துவங்கியுள்ளது.

இதில், மஹத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக கால்வாயை துார்வாரி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கால்வாயை துார்வாருவதோடு, மழைநீரை தேக்கி வைக்கும் வகையில், கால்வாயில் 10 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்திற்கு குழிகள் வெட்டி வருகின்றனர்.

இதில், சேகரமாகும் மழைநீரை சாலையோரம் நடவு செய்துள்ள செடிகளுக்கு பயன்படுத்த உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us