sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பகலிலும் ஒளிரும் மின்விளக்கு: ஊராட்சிகள் அலட்சியம்

/

பகலிலும் ஒளிரும் மின்விளக்கு: ஊராட்சிகள் அலட்சியம்

பகலிலும் ஒளிரும் மின்விளக்கு: ஊராட்சிகள் அலட்சியம்

பகலிலும் ஒளிரும் மின்விளக்கு: ஊராட்சிகள் அலட்சியம்


ADDED : டிச 17, 2024 12:54 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், டகாஞ்சிபுரம் ஒன்றியம்கோனேரிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வையாவூர்செல்லும் பிரதான சாலை மற்றும் வாலாஜாபாத்ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, நல்லுார்செல்லும் சாலையில், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில், அந்தந்த ஊராட்சி நிர்வாகம்சார்பில், தெரு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இச்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருமின்விளக்குகளை, இரு ஊராட்சி நிர்வாகமும் முறையாக பராமரிக்காததால், இரவு, பகல் என, தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிர்வதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், மின்சாரம்விரயமாவதுடன், ஊராட்சி நிர்வாகத்தினர், மின் வாரியத்திற்கு கூடுதல்மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இதனால், ஊராட்சிநிதியும் விரயமாகிறது. மேலும், தெரு மின்விளக்குகளும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது.

எனவே, கோனேரிகுப்பம் மற்றும் வையாவூர் ஊராட்சி நிர்வாகத்தினர், தெரு மின்விளக்குகளை முறையாக பராமரிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us