sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இலக்கிய கூட்டம்

/

இலக்கிய கூட்டம்

இலக்கிய கூட்டம்

இலக்கிய கூட்டம்


ADDED : ஜன 29, 2024 04:16 AM

Google News

ADDED : ஜன 29, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில், இலக்கிய வட்டக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 'ஆசீவகமும் -தமிழரும்' என்ற தலைப்பில் தமிழ்முகிலன் உரையாற்றினார்.

'மணிமேகலை காப்பிய ஒப்பிலக்கியக் கட்டுரைகள்' என்ற நுாலை ஆசிரியர் சந்திரகுமார். கவிஞர் வேலா கந்தசாமி ஆகியோர் திறனாய்வு செய்தனர்.

நுாலாசிரியர் எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஏற்புரை வழங்கினார்.

கவிஞர் செல்வராசு, 'தமிழர் திருநாள்' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார். வழக்கறிஞர் தமிழரசு, காஞ்சி இளங்கவி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us