sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் 69 பேருக்கு ரூ.72 லட்சம் கடனுதவி

/

காஞ்சியில் 69 பேருக்கு ரூ.72 லட்சம் கடனுதவி

காஞ்சியில் 69 பேருக்கு ரூ.72 லட்சம் கடனுதவி

காஞ்சியில் 69 பேருக்கு ரூ.72 லட்சம் கடனுதவி


ADDED : நவ 08, 2025 12:50 AM

Google News

ADDED : நவ 08, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: மகளிர் குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 69 பேருக்கு, 72.81 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், 115வது கண்காணிப்பு மற்றும் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் சிவமலர் தலைமை வகித்தார்.

இதில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களின் முன்னேற்றம் குறித்து, மேலாளர்களிடம் சிவமலர் கேட்டறிந்தார்.

இதையடுத்து, மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 69 பேருக்கு, 72.81 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

இதில், திருவள்ளூர் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ, திருத்தணி, மதுராந்தகம் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us