sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மண் கடத்திய லாரி பறிமுதல்

/

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : டிச 17, 2024 12:49 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கூட்ரோடு பகுதியில், காஞ்சிபுரம் சுரங்கத்துறையினர், தனி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில், நேற்று காலை 9:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, டிப்பர் லாரி உரிய ஆவணம் இன்றி, கிராவல் மண் ஏற்றி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, வாகனத்தை பறிமுதல் செய்த சுரங்கத்துறையினர், பெருநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us