sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

/

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்

திரவுபதியம்மன் கோவிலில் நாளை மஹாபாரத நாடகம்


ADDED : மே 06, 2025 10:23 PM

Google News

ADDED : மே 06, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலிமேடு:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடில், திரவுபதியம்மன் சமேத தருமராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி, அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவையொட்டி தினமும், மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கூட்ரோடு கோவிந்தராஜ் மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். திருவடிராயபுரம் முனுசாமி கவி வாசிக்கிறார்.

விழாவின் மற்றொரு நிகழ்வாக நாளை முதல், தினமும், இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின், வில் வளைப்பு என்ற தலைப்பில் மஹாபாரத நாடகம் துவங்குகிறது. நாளை மறுநாள் சுபத்திரை திருமணம் என்ற தலைப்பில் நாடகம் நடக்கிறது.

மஹாபாரத நாடகத்தின் முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் வேடமிட்டவர் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, மே 12ம் தேதியும், 18ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us