sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல்  மஹாபாரத விழா துவக்கம்

/

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல்  மஹாபாரத விழா துவக்கம்

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல்  மஹாபாரத விழா துவக்கம்

காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் 4ல்  மஹாபாரத விழா துவக்கம்


ADDED : மார் 31, 2025 11:51 PM

Google News

ADDED : மார் 31, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்சின்ன காஞ்சிபுரம், கோகுலம் வீதியில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா, வரும் 4ம் தேதி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அம்மன் வீதியுலா நடக்கிறது.

விழாவையொட்டி தினமும், மாலை 3:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடக்கிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டம், ஜப்தி காரியபந்தல் கிராமம் பால்ராஜன் மஹாபாரதத்தில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றுகிறார். கடலாடி தங்கவேல் கவி வாசிக்கிறார்.

வரும் 18ம் தேதி முதல், 30ம் தேதி வரை தினமும் இரவு 10:00 மணிக்கு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடக்கிறது.

ஏப்., 27ம் தேதி அரவான் களபலியும், 29ம் தேதி, வேகவதி நதிக்கரையில் காலை, துரியோதன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும். 30ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us