sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்

/

மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்

மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்

மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவக்கம்


ADDED : ஜூலை 07, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் மாதிரியம்மன் கோவிலில் மகோத்சவ விழா துவங்கியது.

உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில் மஹாசக்தி மாதிரியம்மன் கோவில் உள்ளது.

இந்தாண்டிற்கான மகோத்சவ விழா, நேற்று, காலை 6:30 மணிக்கு, மஹா கணபதி பூஜையுடன் துவங்கியது.

பின், காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, இன்று, காலை 7:00 மணிக்கு, பக்தர்கள் விரதமிருந்து சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடக்க உள்ளது.

இதையடுத்து, நாளை, பிற்பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்வும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கலும் வைக்கப்பட உள்ளது. இறுதியாக, இரவு 10:00 அம்மன் வீதியுலா நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us