sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நீர் குட்டையில் ஆண் சடலம் மீட்பு

/

நீர் குட்டையில் ஆண் சடலம் மீட்பு

நீர் குட்டையில் ஆண் சடலம் மீட்பு

நீர் குட்டையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : மே 21, 2025 08:07 PM

Google News

ADDED : மே 21, 2025 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, பெரும்பாக்கம் கிராமம், ஒத்தவாடை தெரவைச் சேர்ந்தவர் கருணாகரன், 55. இவருக்கு, மதுப்பழக்கம் உள்ளது. கூலி வேலை செய்து வந்த இவர், கடந்த 19ம் தேதி வெளியே செல்வதாக கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், கீழ்கதிர்பூர் கிராமம், அரசு குடியிருப்பு அருகே உள்ள சிறிய நீர் குட்டையில், நேற்று முன்தினம் ஆண் சடலம் ஒன்று இருப்பதாக பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாலுச்செட்டிசத்திரம் போலீசார், சடலத்தை மீட்டு, நடத்திய விசாரணையில் அவர், கருணாகரன் என்பது தெரியவந்தது. அவரது உயிரிழப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us