sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கட்டியாம்பந்தல் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

/

கட்டியாம்பந்தல் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கட்டியாம்பந்தல் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கட்டியாம்பந்தல் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு


ADDED : அக் 28, 2025 10:29 PM

Google News

ADDED : அக் 28, 2025 10:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: பெருங்கோழி கிராமத்தில் செல்லும், கட்டியாம்பந்தல் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று, அழுகிய நிலையில் நேற்று மீட்கப்பட்டது.

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பெருங்கோழி கிராமத்தில், கட்டியாம்பந்தல் செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் நேற்று மாலை 5:00 மணிக்கு, அழுகிய நிலையில் அடை யாளம் தெரியாத, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கிடந்தது.

இதை கண்ட அவ் வழியே சென்றவர்கள், உத் திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us