sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் சிக்கினார்

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் சிக்கினார்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் சிக்கினார்

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் சிக்கினார்


ADDED : டிச 20, 2024 01:40 AM

Google News

ADDED : டிச 20, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம் பிரகாஷ், 20. ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, வல்லம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் பணி முடிந்து ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து, தேரடி சாலை வழியே நடந்து சென்ற போது, மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டி, மொபைல்போன் மற்றும் 3,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த நரேன்குமார், 19, என்பவரை, நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரம் அருகே, புதுப்பட்டு கிராமத்தில் கைது செய்தனர்.

முன்னதாக, போலீசாரை கண்டு தப்பிக்க முயன்ற போது, வழுக்கி விழுந்ததில், நரேன்குமாரின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவிக்கு பின் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us