sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கத்தியை முனையில் பணம் பறித்தவர் கைது

/

கத்தியை முனையில் பணம் பறித்தவர் கைது

கத்தியை முனையில் பணம் பறித்தவர் கைது

கத்தியை முனையில் பணம் பறித்தவர் கைது


ADDED : ஏப் 15, 2025 01:11 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் தாலுகா, இடையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 30.; இவர், நேற்று முன்தினம், சாலவாக்கம் பகுதியில் உள்ள இரும்பு கடைக்கு சென்று, அதன் உரிமையாளரான திருமுருகன், 50, என்பவரிடம், பணம் கேட்டுள்ளார்.

அதற்கு இரும்புக்கடை உரிமையாளர் பணம் தர முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து, கதிர்வேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி, திருமுருகனிடம் இருந்து, 300 ரூபாயை பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து, திருமுருகன் சாலவாக்கம் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் கதிர்வேலை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us