sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டவர் கைது 

/

தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டவர் கைது 

தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டவர் கைது 

தனியார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டவர் கைது 


ADDED : ஜூலை 30, 2025 12:28 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரகடம், ஒரகடம் அடுத்த, வாரணவாசி கிராமத்தில் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு ஆம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரவுடி அகிலன், 38. என்பவர் சிக்கன் ரைஸ் வாங்க சென்றுள்ளார்.

அப்போது, தனியார் உணவக உரிமையாளர் அன்வர், ஏற்கனவே ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் ரைஸ்சை கொடுத்துள்ளார். அப்போது, ரவுடி அகிலன் எனக்கு தரவில்லை என, உரிமையாளர் அன்வரை தாக்கியதாக வீடியோ காட்சி பேஸ்புக் என்னும் சமூக வளை தளத்தில் பரவியது.

இதையடுத்து, அன்வர், ஒரகடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி ரவுடி அகிலனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us