sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

/

 ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

 ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

 ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : டிச 04, 2025 04:28 AM

Google News

ADDED : டிச 04, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஹவுரா ரயிலில் கஞ்சா கடத்திய திரிபுரா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்பேடு, காளியம்மன் கோவில் அருகில் பையுடன் நின்ற வாலிபரை, மதுவிலக்கு போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனையில், அவரிடம் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.

விசாரணையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பாரூக் உசேன், 35, என்பதும், மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி எழும்பூர் வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நேற்று காலை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us