sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செவ்வந்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

/

செவ்வந்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

செவ்வந்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு

செவ்வந்தீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக பூஜை நிறைவு


ADDED : ஜூலை 24, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை செவ்வந்தீஸ்வரர் கோவில் மண்டலாபிஷேக பூஜை பூர்த்தி விழா நடந்தது.

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் உள்ள செவ்வந்தீஸ்வரர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜை நடந்து வந்தது.

மண்டலாபிஷேக பூஜை நிறைவு நாளான நேற்று, காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மஹா பூர்ணாஹூதியும், மூலவருக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. மூலவர் செவ்வந்தீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us