sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி மருத்துவ சங்க தலைவர் பேச்சு

/

'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி மருத்துவ சங்க தலைவர் பேச்சு

'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி மருத்துவ சங்க தலைவர் பேச்சு

'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி மருத்துவ சங்க தலைவர் பேச்சு


ADDED : அக் 19, 2024 02:08 AM

Google News

ADDED : அக் 19, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், உலக விபத்து நாளையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீலஷ்மி சுகாதாரம் சார்ந்த அறிவியல் கல்வி நிறுவனத்தில் பயிலும் 50 செவிலியர் பயிற்சி மாணவியருக்கு ஆருயிர் அனைவரும் உயிர் காப்போம்' திட்டத்தின்படி அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

இதை, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.

அதன்பின் அவர் பேசியதாவது:

அனைவரும் அடிப்படை முதலுதவி பயிற்சியை பெறுவதன் வாயிலாக, நம் அரிய உயிரை எவ்வாறு காப்பாற்றலாம் என்பதை, இன்று 'தினமலர்' நாளிதழில் வெளிவந்த 'சென்னை புழலில், கோவில் பூசாரியை சி.பி.ஆர்., செய்து காப்பாற்றப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி பேசினார்.

இதில், துணை தலைவர் டாக்டர் ரவி முன்னிலை வகித்தார். பொருளாளர் பேராசிரியர் டாக்டர் ஞானகணேஷ், மானிக்யூன் எனும் செயற்கை மார்பளவு உடல் மாதிரிகளை வைத்து முதலுதவிகளை எவ்வாறு செய்வது என விளக்கினார்.






      Dinamalar
      Follow us