/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 16ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
வரும் 16ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : பிப் 13, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர்வளாக கூட்டரங்கில், வரும் 16ம் தேதி, காலை 10:00 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலை, கூட்டுறவு, வருவாய், மின்வாரியம், வங்கி தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை, விவசாயிகள் நேரடியாகவும், மனுவாகவும் அளிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.