sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி

/

ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி

ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி

ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி


ADDED : டிச 29, 2024 08:38 PM

Google News

ADDED : டிச 29, 2024 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணையில், கடம்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பத்மா, 55, என்பவர், தன்னுடைய பேரப்பிள்ளைகளான தீபக், 15, வினிசியா, 9, ஆகியோருடன், நேற்று முன்தினம் காலை குளிக்க சென்றார்.

அப்போது, மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,- சுந்தர், காஞ்சிபுரம், தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர், நேற்று மாலை கடம்பர்கோவில் கிராமத்திற்கு சென்று, நீரில் மூழ்கி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.






      Dinamalar
      Follow us