/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி
/
ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி
ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி
ஆற்றில் மூழ்கி இறந்தவருக்கு எம்.எல்.ஏ., - எம்.பி., அஞ்சலி
ADDED : டிச 29, 2024 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணையில், கடம்பர்கோவில் கிராமத்தைச் சேர்ந்த பத்மா, 55, என்பவர், தன்னுடைய பேரப்பிள்ளைகளான தீபக், 15, வினிசியா, 9, ஆகியோருடன், நேற்று முன்தினம் காலை குளிக்க சென்றார்.
அப்போது, மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,- சுந்தர், காஞ்சிபுரம், தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர், நேற்று மாலை கடம்பர்கோவில் கிராமத்திற்கு சென்று, நீரில் மூழ்கி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

