sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்

/

பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்

பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்

பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநரின் மொபைல் பறிமுதல்


ADDED : டிச 25, 2024 01:57 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட, தடம் எண்: டி-68 என்ற அரசு பேருந்து, உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டுக்கு, தினமும் ஐந்து நடை இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று காலை 9:13 மணிக்கு இப்பேருந்து, உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்புலிவனம் அரசு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, மொபைல்போன் பேசியபடி ஓட்டுனர் தர்மன், 50, என்பவர் பேருந்தை இயக்கியதை கண்ட, காஞ்சிபுரம் போக்குவரத்து மண்டல துணை மேலாளர் பொன்னுபாண்டி, ஓட்டுனரிடம் இருந்த மொபைல்போனை பறிமுதல் செய்தார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அலுவலர் கூறுகையில், 'மொபைல்போன் பேசியபடி பேருந்து இயக்கிய ஓட்டுநர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us