sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு

/

தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு

தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு

தொழிலாளரிடம் மொபைல் பறிப்பு


ADDED : ஜன 16, 2025 09:38 PM

Google News

ADDED : ஜன 16, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பரிஷ்குமார் ரவுத், 24, இவர், தாம்பரம் அருகே படப்பையில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் படப்பை பி.டி.ஓ., அலுவலகம் அருகே, மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் பறித்தவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us