sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆபத்தான சாலை வளைவால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

/

ஆபத்தான சாலை வளைவால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஆபத்தான சாலை வளைவால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ஆபத்தான சாலை வளைவால் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : பிப் 25, 2024 02:23 AM

Google News

ADDED : பிப் 25, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளத்தில் இருந்து, காப்புக்காடு வழியாக மருதம் செல்லும் சாலை உள்ளது.

மலையாங்குளம், படூர், காட்டாங்குளம், ஆனம்பாக்கம் சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமத்தினர் இச்சாலையைபயன்படுத்தி உத்திரமேரூர் - திருப்புலிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இச்சாலையில், இரண்டு இடங்களில் அபாயகரமான வளைவு உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாத இச்சாலையில், வளைவுப் பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, ஆபத்தான வளைவு பகுதிகளில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us