sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் தொடரும் கட்சி பேனர் கலாசாரம் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

உத்திரமேரூரில் தொடரும் கட்சி பேனர் கலாசாரம் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

உத்திரமேரூரில் தொடரும் கட்சி பேனர் கலாசாரம் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

உத்திரமேரூரில் தொடரும் கட்சி பேனர் கலாசாரம் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 29, 2025 12:54 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் பேரூராட்சியில் அரசியல் கட்சியினர் பேனர் வைக்கும் கலாசாரம் தொடர்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சியில் காஞ்சிபுரம் சாலை, புக்கத்துறை சாலை, எண்டத்துார் சாலை, மானாம்பதி சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன.

இந்த சாலையோரங்களில், அரசியல் கட்சி, ரியல் எஸ்டேட், அரசு துறை ஆகியவை தொடர்பானபேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பயணியர் நிழற்குடைகள், குடவோலை கல்வெட்டு கோவில், தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.






      Dinamalar
      Follow us