sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 பாலாறு பாலத்தில் மணல் குவியல் செவிலிமேடில் வாகன ஓட்டிகள் அவதி

/

 பாலாறு பாலத்தில் மணல் குவியல் செவிலிமேடில் வாகன ஓட்டிகள் அவதி

 பாலாறு பாலத்தில் மணல் குவியல் செவிலிமேடில் வாகன ஓட்டிகள் அவதி

 பாலாறு பாலத்தில் மணல் குவியல் செவிலிமேடில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 26, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: பாலாறு பாலத்தில் செவிலிமேடு பகுதியில் மணல் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு பாலம் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் இருபுறமும் உள்ள பக்காவாட்டு சுவருக்கு சமீபத்தில் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இருப்பினும் பாலத்தின் சாலையின், இரு ஓரங்களிலும், 'எம்.சாண்ட்' மணல் குவியல் அகற்றப்படவில்லை.

இதனால், இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு சாலையோரம் ஒதுங்கும்போது மணல் குவியலில் நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, செவிலிமேடு பாலாறு பாலத்தில் குவிந்துள்ள மணல் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us