sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வாலிபரை தாக்கிய 9 பேருக்கு 'கம்பி'

/

வாலிபரை தாக்கிய 9 பேருக்கு 'கம்பி'

வாலிபரை தாக்கிய 9 பேருக்கு 'கம்பி'

வாலிபரை தாக்கிய 9 பேருக்கு 'கம்பி'


ADDED : டிச 17, 2024 12:49 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்,சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் கிராமம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கலையரசன், 25. சுங்குவார்சத்திரத்தில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து சுங்குவார்சத்திரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எச்சூர் ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது, ஒரு கும்பல் கலையரசனை மறித்து, மது போதையில்தகராறில் ஈடுபட்டனர்.

மேலும், அங்கிருந்த பீர் பாட்டில், கட்டையால் சரமாரியாக தாக்கியதில், கலையரசனின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்த புகாரின்படி, சுங்குவார்சத்திரம் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,32, சீனு, 22, உதயகுமார், 24, லட்சுமணன், 23, பிரவின்தாஸ், 23, அசோக், 28, ராஜேஷ், 25, சந்தாஷ், 28, வெற்றிவேல், 30, ஆகிய ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us