sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

/

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

குளத்தில் மூழ்கி முதியவர் பலி


ADDED : ஜன 27, 2024 11:55 PM

Google News

ADDED : ஜன 27, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம் அடுத்த, வாயலுார் பெரிய காலனியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் தம்பிதுரை, 60; பரோட்டா மாஸ்டர்.

கடந்த ஜன., 25ம் தேதி பணிக்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டார். பின், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு, வாயலுார் சேரியம்மன் கோவில் குளத்தில், முதியவர் ஒருவரின் உடல் மிதப்பதாக, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்தது தம்பிதுரை என தெரியவந்தது.






      Dinamalar
      Follow us